Friday, January 8, 2010

Share

நீங்காத நினைவுகள்

 கண்ணீருடன் என் காலங்கள் 
கடந்து தான் போகின்றன-என் 
கன்னங்களில் வழிந்தோடும்
கண்ணீர் துடைத்திடும் -என்
கண்ணாளன் நீயெங்கே.....
நீங்கா உன் நினைவுகள் 
நீடிக்கின்றன என் வாழ்வில்
நீழும் என் துன்பம்
நீக்கிட நீ வந்திடு....

0 comments: