Tuesday, January 26, 2010

Share

கண்கள்..

 உன்னை
பார்த்த என் கண்கள்
உதட்டிடம் பேச சொல்லிட
உதடுகள் மனதிடம் என்ன பேச
உதட்டோரம் இதயம் கூறியது
உண்மையை பேசிடு
உன்னவளாய் என்றும் அவள் இருப்பாள்"