Saturday, January 30, 2010

Share

தனிமையிலே....

காத்திருந்தேன் அவனுக்காய்
காணவில்லை அவன் நிழல்
காதலில் தோற்றுவிட்டேன்
காதலின் பிரிவாலே.....

பிரிந்திட்ட உன் பிரிவு
நிரந்தரம் என்றறிந்தும்
தேடுகிறேன் உன்னை
கூறிட என் கதையை......

தனிமையில் சில நிமிடம்
தவிப்பினில் சில நிமிடம்
இருட்டினில் அழுவதால்
அறிந்திடர் யாரும்......





0 comments: