Friday, January 29, 2010

Share

கண்ணின் வேதனை....

 அவனை கண்ட நாள் முதல்
இமைகள் துடிக்க மறுத்தன
விழிகள் தூங்க மறுத்தன
இருப்பினும்
விழிமூடி தூங்கினேன்
தூக்கத்திலும் கனவாக அவன்....

காதலில் தவித்தன என் மனம்
காதலை சொல்லிட துடித்தன உதடுகள்
தேடின என் கண்கள் அவனை
காட்சியாய் காதலியுடன்
கலகல சிரிப்புடன் என் எதிரில் அவன்...

0 comments: