Tuesday, January 26, 2010

Share

பிரிவின்றி...

பட்டாம் பூச்சியாய்
உன் நினைவுகள்
பறக்கின்றன  என்னுள்.
 உன் சீண்டல்களும்
பரவசமமூட்டும் 
உன் பார்வையையும்
பிரிவின்றி வாழ்ந்திட 
வேண்டுது என் மனம்..

1 comments:

Unknown said...

//உன் சீண்டல்களும்
பரவசமமூட்டும்
உன் பார்வையையும்
பிரிவின்றி வாழ்ந்திட//

:)