Friday, January 29, 2010

Share

உன் நினைவலைகள்..

 இரவின் பிரிவில்
எனை தொடரும்
நிழல் பிரிகிறது
ஊர் உறங்குபொழுதிலும்
எனை விட்டு பிரியாமல்
தலையணை கண்ணீர்
தருகிறது
உன் நினைவலைகள்...l

0 comments: