Tuesday, January 26, 2010

Share

வாழ்வா? சாவா?

 வாழ்வா ? சாவா?
விடை சொல்ல நீ வேண்டும்
வாழ்ந்திட ஆசைப்பட்டேன்
உன்னை பார்த்த போது-உன்
என் சோகத்தில் அன்பான வார்த்தை
ஆறுதல் பேச்சு வாழச்சொன்னது.
நீயில்லா இன்றய வாழ்வு -உயிர்
நீத்திட என்னுதன்பே...
வந்திடு முடிவை தந்திடு.


0 comments: