Thursday, February 11, 2010

Share

பிறவி

 பிறக்கின்றோம் பூமியல்
பிறவி  பெற்றது ஆறு அறிவு மனிதனாய்
பின் பூமியில் எம் வாழ்வு
பின்தள்ளப்பட்ட ஜந்தறிவு ஜீவன்களாய்

அறிவில் சிறந்தது மனிதப்பிறவி-ஆனால்
அன்பின் பிறப்பிடம் ஜந்தறிவு ஜீவன்களிடம்

0 comments: