Saturday, March 20, 2010

Share

தேடுகிறேன் உன்னை...........

உன்னை ஒரு நாள் காணாத  
என் இரு விழிகள் 
ஏங்குது ஏழு ஜென்மங்கள்
உன்னை காணதவைபோல்

என் தொலைபேசி  அலறிட
செவிகளில் உன் குரல் மீண்டும் மீண்டும்
இடைவிடாது ஒலிக்கின்றது
தேடுகின்றேன் உன்னை
தேய்மானம் மிகுதியாய்.

0 comments: