Wednesday, March 31, 2010

Share

மாறுமா???

 வளம் கோளித்த எம்மண்ணில்
வளமான வாழ்வு மீண்டும் கிடைத்திடுமா?
போரினால் சீர்துலைந்த நம் தேசம்
பூங்காவனமாய் மாறிடுமா?

அன்னிய தேசத்தில் ஆயிரம் உறவுகள்
அடிமைகளாய் அலைகின்றன...
எம் தேச மண் வாசனை சுவாசித்திட 
ஏங்கும் பல்லாயிரம் உயிர்கள்...

காலம் தான் மாறிடுமா?

2 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஅன்னிய தேசத்தில் ஆயிரம் உறவுகள்
அடிமைகளாய் அலைகின்றன...
எம் தேச மண் வாசனை சுவாசித்திட
ஏங்கும் பல்லாயிரம் உயிர்கள்...ஃஃஃஃ

நியாயமான கேள்வியால் மனதைத் தொட்டீர்கள்... பல்லாயிரம் பேர் ஊர்வர எங்க ஒரு சில பேர் உங்கிருந்து எம் உலைக்கே ஆப்பு வைக்கிறார்களே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உண்மை தான் நன்றி... சுதா