Saturday, April 10, 2010

Share

யாரறிவார் இவள் மனதை?

இவள் மனம் தனிமையில்
இறைவனிடம் வரம் கேட்டாள்
இரு கண்ணீர் மல்க-கல்
இதயம் கொண்ட அவனுக்காய்....
தந்தை பாசத்தை தவறாக புரிந்திடுவான்
தாயின் வார்த்தைகள்  தள்ளி வைத்திடுவான்
நண்பர்கள் கருத்துக்களை
நளினத்துடன் நகைத்திடுவான்
 இவளால் அவன் மனதில் மாற்றம்
ஆனால் அவனின் மாற்றம்
பாசத்தில் அல்ல அவள் மேல் உள்ள
காமமோகத்தில்... ...

0 comments: