Tuesday, April 27, 2010

Share

காதல்.....

என்னை நோக்கிய உன் விழிகள்
பூக்கின்றன என அறிவேன்
பூமியில் உன் பார்வை மட்டுமே
பூவாய்  உள்ளதடி

!

1 comments:

settaikkaran said...

தங்களது வலைப்பதிவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்