Tuesday, April 27, 2010

Share

நினைவுகளுடன்

மணக்கோலம் பூண்டு
மணவறை செல்ல காத்திருக்கிறாள்
மனது முழுதும் உன் நினைவுகளுடன்
மங்கை இவள் மனவேதனை
மற்றவர்களுக்கு புரிந்திடுமோ
மணவறை செல்ல காத்திருக்கும் - புதிய
மணாளனுக்கும் புரிந்திடுமோ?
எதிர்காலத்தை எண்ணி
கலக்கத்தில் புது வாழ்க்கையில் 
இணைகிறாள் 
வருவதை ஏற்கும் தைரியத்துடன்
 

0 comments: