Tuesday, April 27, 2010

Share

நீ சொல்..........


நான் பலமுறை
சொல்லி விட்டேன் இதயத்திடம்
உன்னை மறக்கச் சொல்லி ஆனாலும்
நான் சொல்லி...
எங்கே அது கேட்கப் போகின்றது,
நீ ஒரு முறை  சொல்லிப்பார்
இறுதியாக உன் சொல் கேட்டால் அடங்கும்...

ஜெனா

1 comments:

Unknown said...

இதயம் கேட்க மாட்டேன் என முடிவெடுத்த பின் நீ சொல்லியென்ன? நான் சொல்லி என்ன?