Saturday, May 22, 2010

Share

காதலின் பரிதவிப்பு

கண்களுக்குள் ஏன் நுழைந்தாய்
உயிரினில் ஏன் கலந்தாய்
இதயத்தை ஏன் தவிக்க வைத்தாய்...

என் கண்கள் வழி தோன்றிடும்
காட்சிகளால் தண்டனை அடைவது
இதயமல்லவா....

கண் மூடினால் இமை முட்டிடும்
உன் நினைவுகளில் உயிர்
சிக்கித் தவிக்கிறது - உடலோ
விம்மித் தவிக்கிறது....


0 comments: