Wednesday, July 21, 2010

Share

ஏன் புரிய மறுக்கிறாய்???

 உன் தூக்கத்தை மறந்தாய்....
என் துன்பங்களை சுமந்தாய்....
தாயின் பாசத்தை நீ தந்தாய்...
உன் ஏக்கங்களை தொலைத்தாய்...
என் எண்ணங்களை சுமந்தாய்...
இன்பத்தை மட்டுமே எனக்கு தந்தாய்...
எதையும் இழக்க சம்மதித்தாய்...
எத்தனை உறவுகள் வந்தாலும்
உன்னுடன் உள்ளம் திறந்து
உண்மைகள் பேசினேன்.
உன் ஆழமான அன்பால்
என்னை தொலைத்தேன்
ஏன் அன்பே
என் அன்பை புரிய மறுக்கிறாய்???


0 comments: