Saturday, August 7, 2010

Share

வலிகளின் கரங்களில்

கண் மூடி கனவுலகத்தில்
வாழ்ந்தேன் உன்னோடு....

கண் திறக்க மறுத்தேன்
கனவு கானலாய் போய்
விடுமென்ற அச்சத்தில்....

கண் மூடி இருட்டில்
வாழ்ந்ததால் காணாமலே
போய் விட்டேன் வாழ்வின்
வசந்தங்களை....

வலிகளின் கரங்களில்
சிறை பிடிக்கப் பட்ட
பறவையாய்.....
மெழுகாய் கரைகிறது
என் உயிரும் - அணைந்திடும்
நாளை எதிர் பார்த்து....

2 comments:

Maduraimohan said...

// மெழுகாய் கரைகிறது
என் உயிரும் - அணைந்திடும்
நாளை எதிர் பார்த்து....//

அருமையான வரி(லி)கள் :)

Maduraimohan said...

இன்று நான் முதன் முதலில் ஆரம்பித்த ப்ளாக் இல் நீங்கள் தான் முதல் கமெண்ட் போட்டு இருக்கீங்க
நன்றி தோழி :)