Friday, August 13, 2010

Share

கலங்காதே கண்மனியே...

 கண்மனியே
கலங்கிடாதே
காலமெல்லாம்
துனை நிற்பேன்

அன்பால் உனை தழுவி
அழகாக காத்திடுவேன்

கண்ணீரே காணாத
காதல் வாழ்க்கை
நான் தருவேன்

காலமெல்லாம்
நீ சிரிக்க
கண் மூடி
தவமிருப்பேன்..