Tuesday, August 17, 2010

Share

காதலின் ரணம்

 உன்
வார்தைகளோடு
போராடிய போது கூட
வலிக்கவில்லை
இன்று நீ காட்டிய
மௌனம்....

தனிமையில் நீ
உன் நினைவில் நான்
யாருக்கும் புரியாது
நம் தவிப்பின் ரணமதை...

நீ இல்லாத என் தேசத்தில்
நிலவு கூட சுடுகின்றதே
வந்து விடு என் வாழ்வில்
வசந்தம் வீச......

0 comments: