Saturday, August 21, 2010

Share

காதல் வந்தது..

 நான்
உன்னைப் பார்த்து
புன்னகைத்த போதெல்லாம்
நீ
என்னைப் பார்த்ததேயில்லை
யாரோ ஒருத்தி
என்னைப் பார்த்து
புன்னகைக்க
நீ அவளைப் பார்த்து
முறைத்த போதே
புரிந்தேன்
என் மீது உனக்கு
காதல் வந்ததை...!!!

5 comments:

elamthenral said...

nice poems.. keep it up.. all the besst

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்பாடா சோகம் இல்லாத சூப்பர் கவிதை..

Jey said...

nice.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே

Author said...

அருமையான கற்பனை... அழகாண வார்த்தைகளின் வெளிப்பாடு... வாழ்த்துக்கள் சகோதரி