Sunday, August 29, 2010

Share

என்னில் நீ..

என் உதிரத்தில் கலந்தவளே

உன் விழிகளுக்குள்
என்ன ஒரு மாயம்
உன்னை காணும் போதெல்லாம்
ஊமையாகின்றேன்

இன்னும் நீ
என்னில்
வாழ்கிறாய்
என்பதற்கு - என்
உணர்வுகளும் - என்
உள்ளமும் - என்
உதறல்களும் - என்
கனவுகளும்
சாட்சி.....

எனது இதய நதியின்
ஓடமாய்
உன் நினைவுகள்
என்றும்
ஓடிக்கொண்டே இருக்கும்
என்றும் என்னில் நீ...

5 comments:

nis said...

என்னில் நீ..:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

nalla irukkunka..

சசிகுமார் said...

அருமை கலக்குங்க

Unknown said...

சூப்பர்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே....