Thursday, August 12, 2010

Share

வெறுமையாய் என் வாழ்வு ......

 
நீ மட்டும் என் கண்களை
சந்தித்திராவிட்டால்
இன்று என் வாழ்க்கை
இனிமையாய் எவனோடோ
ஆனால் இன்று
தனிமை ஒருபுறம்
உன் தவிப்பு மறுபுறம்
வெறுமையாய் என் வாழ்வு
சிதைந்து போகின்றது

ஒருமுறை வந்து
என்னிதயத்தை
துடித்திட வை
இல்லை
உன்மடியிலோரிடம் தந்துவிடு
என்னுயிரை காற்றோடு கலந்துவிட....

3 comments:

கவி அழகன் said...

ஒருமுறை வந்து
என்னிதயத்தை
துடித்திட வை
அருமை

Unknown said...

//தனிமை ஒருபுறம்
உன் தவிப்பு மறுபுறம்
வெறுமையாய் என் வாழ்வு//

காதலின் தவிப்பு புரிகின்றது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பர்களே தொடர்ந்தும் வாருங்கள்