Thursday, August 12, 2010

Share

நீ வேண்டும்....

நீ
உள்ளுக்குள்
இருப்பதால் தான்  இன்னும்
உயிரோடு
இருக்கிறது என்
இதயம்
நீ வேண்டும்
இல்லையேல் - உன்
கால்பட்ட
இடத்திலாவது
என் கல்லறை வேண்டும்......

0 comments: