Thursday, September 9, 2010

Share

என் தனிமை காதலை.....

உனக்கு தெரியாமல்
உன்னை நேசித்தேன்
என்னுள் சுவாசித்தேன்
இருந்தும் உன்னிடம் - என்
காதலை சொல்ல யோசித்தேன்...

பாசத்தை காட்டினாய்
பண்புடன் பழகினாய்
உன் சிறு குறும்பை கூட ரசித்தேன்
உனக்கு தெரியாமல்

உலகமறிய இவளுக்கு
ஊக்கங்கள் நீ தந்தாய்
உன் அன்பால்
உயர பறக்க வைத்தாய்

தயக்கம் மரியாதை - என்
காதலை சொல்ல மறுத்திட
என்னுள் மறைத்தேன்
என் தனிமை காதலை.....

6 comments:

aavee said...

கவிதைகள் அருமையாக உள்ளது!! தொடர்ந்து எழுதவும்!!

Unknown said...

கவிதை அருமை தோழி

sakthi said...

பாசத்தை காட்டினாய்
பண்புடன் பழகினாய்
உன் சிறு குறும்பை கூட ரசித்தேன்
உனக்கு தெரியாமல்

ரசித்தேன் இவ்வரிகளை

தொடர்ந்து எழுதுங்கள் பிரஷா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கோவை ஆவி said...
கவிதைகள் அருமையாக உள்ளது!! தொடர்ந்து எழுதவும்!!

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
தொடரும் என் எழுத்து பயணம் நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

England said...
கவிதை அருமை தோழி

நன்றி நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

sakthi said...
பாசத்தை காட்டினாய்
பண்புடன் பழகினாய்
உன் சிறு குறும்பை கூட ரசித்தேன்
உனக்கு தெரியாமல்

ரசித்தேன் இவ்வரிகளை
தொடர்ந்து எழுதுங்கள் பிரஷா


"வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
தொடரும் என் எழுத்து பயணம்"