Friday, September 24, 2010

Share

நம்பிக்கையில்........

நினைவுகளின்
ஏஐமானாய் நீ
இருப்பதால்.....

 மனதோடு போராடி
தோற்று விட்டேன்
உன்னை மறப்பதற்கு
நீ ஒருமுறை
முயற்சித்து பார்..

அன்புக்காக தவமிருந்து 
தோற்று போகிறேன்
உன்னிடத்தில்.....
விடுவதாய் நானுமில்லை
முயற்சிக்கிறேன் பல வழிகளில்
அன்புக்கு இலக்கணமாய்
நீ இருப்பதால்......

கண்டேன் அன்னையை
உன் விழிகளில்
தவிக்கிறேன் நானும்
உன் மடியில்
தலை சாய்க்க....

வருவாய் என்னும் நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்
கண்ணீர் துளிகளுடன்...........

8 comments:

ராசராசசோழன் said...

வார்த்தைகளின் வலிகள் கவிதையில் தெறிக்கிறது

கவி அழகன் said...

very nice

விஜய் said...

உணர்வுகளின் வெளிப்பாடாய் ..........

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

Anonymous said...

வலியுடன் காத்திருக்கும் நிமிடங்கள்...
நல்லா இருக்கு தோழி!

கருடன் said...

//உன்னை மறப்பதற்கு
நீ ஒருமுறை
முயற்சித்து பார்..//

nice

எஸ்.கே said...

ரொம்ப ரொம்ப நல்லயிருக்கு. உணர்வுகளை தூண்டும் கவிதை.

Unknown said...

நல்லா இருக்கு

R. Gopi said...

நல்லா இருக்கு