Saturday, October 2, 2010

Share

கசப்பான காதல்

 தனிமையே உலகம்
தனிமையே வாழ்கை
தனிமையே எல்லாம்
என்ற எண்ணத்தை
மாற்ற வைத்தவளே

அன்பென்னும் கோயிலில்
அடைகலம் அடைந்தேன்
உன்னிடத்தில்...

என் சுமைகள் தாங்கும்
சுமைதாங்கியாக
வாழ்கையில் காணத
இன்பத்தின் உருவாமாக நீ அன்று...

வேதனையில் துவண்டு
விழும் போதெல்லாம்
தலை தடவி
ஆறுதல் சொல்லும்
தாயாக நீ அன்று....

வாழ்கையில் தடுமாறும்
தருணங்களில் அறிவுரை கூறும்
நல்ல நட்பாக நீ அன்று....

உணர்வுகளுக்கு
உயிர் கொடுக்கும்
உன்னத
காதலாக நீ அன்று

என் வாழ்வில்
உயிராக..
உணர்வாக...
எண்ணமாக...
இன்பமாக....
எல்லாமா இருந்த நீ

இன்று
நீ வேறு நான் வேறு
என்று வரையறை போடுவது
எந்த வகையில்
ஞாயமடி??

8 comments:

shanmugavel said...

colourful poems

Anonymous said...

சோகத்தின் நினைவு நன்று தோழி!

விஜய் மகேந்திரன் said...

இன்று
நீ வேறு நான் வேறு
என்று வரையறை போடுவது
good lines,nalla irukku....

Unknown said...

தலைவரே காதல் கவிதைகள் விடுத்து வேறு கவிதைகளும் எழுதுங்களேன் ...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃவேதனையில் துவண்டு
விழும் போதெல்லாம்
தலை தடவி
ஆறுதல் சொல்லும்
தாயாக நீ அன்று....ஃஃஃஃ
அக்கா அருமையாக இருக்கிறது...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@shanmugavel said...
நன்றி நண்பா
@Balaji saravana said...
நன்றி நண்பா
@விஜய் மகேந்திரன் said...
நன்றி நண்பா
@கே.ஆர்.பி.செந்தில் said...
நன்றி நண்பா
@ம.தி.சுதா said...
நன்றி நனறி தம்பி

நிலாமதி said...

arumai

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பி....