Sunday, October 24, 2010

Share

தூதாக கவிதைகள்

கவிதைகள் வாடுகின்றன
உன்னை காண ஏங்குகின்றன.
பல கவிதைகள் எழுதுகின்றன
பயந்தால் மடிகின்றன.
தொலைத்து விடாதே
எனது கவிதைகளை
தொலைந்தால் தொலைப்பது
கவிதையல்ல...
என் உணர்வின் ஆதாரங்கள்
ஏதோ புரியவில்லை
வெகுவிரைவில்
உன்னை சேர்ந்து விடலாமென
நினைக்கின்றன கவிதைகள்.

17 comments:

தேவா said...

உங்க ப்ளாக் ரொம்ப சூப்பரா இருக்கு.

தினேஷ்குமார் said...

கவிதைகள் தேடும் அந்த அதிஷ்டசாலி யாரோ?.......

கவிதை நலம்

சௌந்தர் said...

என் உணர்வின் ஆதாரங்கள்
ஏதோ புரியவில்லை
வெகுவிரைவில்
உன்னை சேர்ந்து விடலாமென
நினைக்கின்றன கவிதைகள்////

சீக்கிரம் சேர்த்து விடுங்கள்

sakthi said...

நல்லாயிருக்குங்க பிரஷா

கவி அழகன் said...

அருமை அருமை கலக்கிறிங்க

எஸ்.கே said...

அருமை அருமை! வாழ்த்துக்கள்!

Anonymous said...

Super:)

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் இது யாருக்கு............?

ya Prasha acca all wards r very nice.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தேவா said...
உங்க ப்ளாக் ரொம்ப சூப்பரா இருக்கு.
............................................
நன்றி நண்பா.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

dineshkumar said...
கவிதைகள் தேடும் அந்த அதிஷ்டசாலி யாரோ?.......
கவிதை நலம்
......................................................
நன்றி நண்பா.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சௌந்தர் said...

என் உணர்வின் ஆதாரங்கள்
ஏதோ புரியவில்லை
வெகுவிரைவில்
உன்னை சேர்ந்து விடலாமென
நினைக்கின்றன கவிதைகள்////

சீக்கிரம் சேர்த்து விடுங்கள்
............................................
நன்றி நண்பா.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

sakthi said...
நல்லாயிருக்குங்க பிரஷா
.........................................
நன்றி sakthi....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

யாதவன் said...
அருமை அருமை கலக்கிறிங்க
.....................................
நன்றி நண்பா.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஈரோடு தங்கதுரை said...
நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !
...................................................
மிக்க நன்றி நண்பா.............

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
அருமை அருமை! வாழ்த்துக்கள்!
.......................................
மிக்க நன்றி நண்பா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Balaji saravana said...

Super:)
.........................................
நன்றி நண்பா.............

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Aruntha said...
ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் இது யாருக்கு............?
ya Prasha acca all wards r very nice.
..............................
நன்றி அருந்தா...