Wednesday, October 13, 2010

Share

முதல் பார்வை

முதல் தரிசனத்திலே
என் விழிகளுக்குள்
புகுந்து கொண்டவள் நீ..
உன் கண்களின்
ஏக்கப் பார்வையும்,
மெல்லிய புன்னகையும்
எனக்கு மட்டும்....
என் மனதில் பதிந்த
உன் நினைவுகள்
மறையாது என்றென்றும்!

6 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

உன் நினைவுகள்
மறையாது என்றென்றும்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நண்றி நண்பா

கவி அழகன் said...

supper keep it up http://kavikilavan.blogspot.com/

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நண்றி நண்பா

கமல் said...

அருமை நண்பா தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன்

பகிர்வுக்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

///தொடரும்///நன்றி நண்பா