Monday, November 1, 2010

Share

கனவு காதல்....

பிரிவதில்லை காதல் என்றாய்
பின்னர் பிரிவை மட்டும்
ஏன் எனக்கு
வலியாய் தந்தாய்?
நிஐங்கள் அழிவதில்லை என்றாய்
என் நிஐ அன்பை
இன்னும் ஏன்
உணர மறுக்கிறாய்?
கனவுகள்
நிஐமாவதில்லை தான்..
ஆனால்
நிஐங்களைவிட
கனவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன்
ஏன் தெரியுமா?
கனவில் தான்
நீ என்னோடு
நீண்ட தூரம் பயணிக்கிறாய்
என்பதால்!

17 comments:

Praveenkumar said...

கவிதை அருமை..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

nallaayirukku..

Murugeswari Rajavel said...

பிரஷா,
கவிதை அருமை.blog அதை விட அருமை.

Ravi kumar Karunanithi said...

கவிதை கவிதை கவிதை கவிதை கவிதை கவிதை

Unknown said...

பிரிவதில்லை காதல் என்றாய்
பின்னர் பிரிவை மட்டும்
ஏன் எனக்கு
வலியாய் தந்தாய்?

Nice words acca

Chitra said...

Good one. :-)

கவி அழகன் said...

சூப்பர் கவிதை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பிரவின்குமார் said...

கவிதை அருமை..!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பரே.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வெறும்பய said...

nallaayirukku..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா.........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Murugeswari Rajavel said...

பிரஷா,
கவிதை அருமை.blog அதை விட அருமை.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

roshaniee said...

nice...
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Dhosai said...

கவிதை கவிதை கவிதை கவிதை கவிதை கவிதை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கு நன்றி நண்பரே.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Aruntha said...

பிரிவதில்லை காதல் என்றாய்
பின்னர் பிரிவை மட்டும்
ஏன் எனக்கு
வலியாய் தந்தாய்?

Nice words acca
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி அருந்தா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Chitra said...

Good one. :-)
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

யாதவன் said...

சூப்பர் கவிதை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா...

எவனோ ஒருவன் said...

////பிரிவதில்லை காதல் என்றாய்
பின்னர் பிரிவை மட்டும்
ஏன் எனக்கு
வலியாய் தந்தாய்?////

நான் ரசித்த வரிகள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எவனோ ஒருவன் said...

////பிரிவதில்லை காதல் என்றாய்
பின்னர் பிரிவை மட்டும்
ஏன் எனக்கு
வலியாய் தந்தாய்?////

நான் ரசித்த வரிகள்...
................................................முதல் வருகைக்கு நன்றி ..பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...