Monday, December 13, 2010

Share

உன் நினைவுகள்

தேய்பிறையாய்  என் காதல்-ஆனால்
வளர்பிறையாய் உன் நினைவுகள்
என்னுள்  நித்தமும்
வளர்கின்றன....
 

25 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது

ம.தி.சுதா said...

ஃஃஃ மதி உன் நினைவில் வானம் நோக்கிஃஃஃ

இரண்டு அர்த்தத்தில் அருமையாக அல்லவா இருக்கிறது...

ம.தி.சுதா said...

ஏன் இன்னும் இன்ட்லிக்க அனுப்பல... பதிவு போட்டு அடுத்த முதல் வேலை சமர்ப்பிக்கணும்... அக்கா தெரியாத உங்களுக்கு..

ம.தி.சுதா said...

இன்று 150 வது வால் பிடிப்பாளரை பெறவிருக்கும் பிரசா அவர்களுக்கு சுடு சோறு சங்கத்தின் சார்பில் புரியாணிப் பாசல் அனுப்பி வைக்கப்படும்... (திறந்து பார்க்கக் கூடாது... மயங்கினால் சங்கம் பொறுப்பெற்காது)

Philosophy Prabhakaran said...

கவிதை அருமை... ஏன் இன்னு இன்ட்லியில் இணைக்கவில்லை...

ஹேமா said...

காதலையும் அதன் நினைவுகளையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் பிரஷா !

Unknown said...

good

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ம.தி.சுதா said...

ஏன் இன்னும் இன்ட்லிக்க அனுப்பல... பதிவு போட்டு அடுத்த முதல் வேலை சமர்ப்பிக்கணும்... அக்கா தெரியாத உங்களுக்கு..

இன்று 150 வது வால் பிடிப்பாளரை பெறவிருக்கும் பிரசா அவர்களுக்கு சுடு சோறு சங்கத்தின் சார்பில் புரியாணிப் பாசல் அனுப்பி வைக்கப்படும்... (திறந்து பார்க்கக் கூடாது... மயங்கினால் சங்கம் பொறுப்பெற்காது)
................................................
மிக்க நன்றி தம்பி.......150 பிடிப்பாளரை பெற்றுவிட்டேன்..... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தம்பி....

nis said...

nice

@ம.தி.சுதா
//இன்று 150 வது வால் பிடிப்பாளரை பெறவிருக்கும் பிரசா அவர்களுக்கு சுடு சோறு சங்கத்தின் சார்பில் புரியாணிப் பாசல் அனுப்பி வைக்கப்படும்//

:))

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

philosophy prabhakaran said...

கவிதை அருமை... ஏன் இன்னு இன்ட்லியில் இணைக்கவில்லை...
.................................................
நன்றி நண்பரே.... படம் create பண்ணினேன் பிடித்ததால் பதிவிட்டேன்.... இணைத்து விட்டேன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஹேமா said...

காதலையும் அதன் நினைவுகளையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் பிரஷா !
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி அக்கா...........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Chitra said...

:-)
...........................
ஏன் அக்கா??? வருகைக்கு நன்றி...

Unknown said...

Nice! :-)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி ஜீ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

nis said...

nice

@ம.தி.சுதா
//இன்று 150 வது வால் பிடிப்பாளரை பெறவிருக்கும் பிரசா அவர்களுக்கு சுடு சோறு சங்கத்தின் சார்பில் புரியாணிப் பாசல் அனுப்பி வைக்கப்படும்//

:))
..........................................
நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

arumai, padamum, kavithaiyum..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி சகோதரா...

ஆமினா said...

சாதாரண நிகழ்வை வைத்து அழகான கவிதை

சூப்பர்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி ஆமினா

karthikkumar said...

வளர்பிறையாய் உன் நினைவுகள்///
அருமைங்க

logu.. said...

valarpirai .. theipirai sari..

ana amavasainu onnu irukkeyyyyyyyy....


mm..Nallarukkunga.

Unknown said...

superb :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@karthikkumar நன்றி கார்த்திகுமார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நன்றி லோகு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜெ.ஜெ நன்றி தோழி