Sunday, October 16, 2011

Share

அரவணைப்பு..



உன்னோடிருந்த
ஒரு சில 
ஒன்றரை நிமிடங்கள்
மட்டும்...
இன்னும் இதயத்தில்
பக்குவமாய்....
உன்னை
கண்டியணைத்ததை விட
 உன் கண்ணீர்துளிகள்
துடைத்ததே அதிகம்.....

8 comments:

Philosophy Prabhakaran said...

கவிதை நன்று... ஆனால் எழுத்துப்பிழையை சரி செய்யவும்...

மகேந்திரன் said...

மயிலிறகால் தீட்டிய மடல்..
துணையின் ஆறுதல் தேடும்
அழகிய கவி.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

ரொம்ப பீலங்கா இருக்கு. கண்ணீர் துளிகளை துடைத்த நேரங்களே அதிகம் வரிகள் நேசித்தவை. தொடருங்கள்

Nanumullen said...

நிம்மதி
என்ன வேண்டும் கேள்
இறைவன் கேட்டான் என்னிடம்

எனக்கு நிம்மதி கொடு என்றேன்
இப்போது வேண்டுமா இல்லை எப்போதும் வேண்டுமா என்றான்

இப்போது என்று சொல்லி பிறகு பிரச்சனை வந்து விட்டால் புத்திசாலிதனமாக எப்போதும் என்றேன்

ஒற்றை வார்த்தை சொன்னான் இறந்துவிடு என்று.

கவி அழகன் said...

பழைய நினைவுகள்

'பரிவை' சே.குமார் said...

வாவ்...

கடைசி வரிகள் அருமை.

வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை!

Unknown said...

Wow.. Simply superb..