Tuesday, September 4, 2012

Share

என் வாழ்வு...



பலருக்கு தெரிந்திட 
என் வாழ்வு
பௌர்ணமியாய்
மிளிர்கின்றது...
எனக்கு மட்டுமே
தெரிந்திடும் 
என் வாழ்வு 
தேய்பிறையென...

0 comments: