Tuesday, September 4, 2012

Share

என்னுள்ளே .....



பாசம் எனும் நூலெடுத்த
வானுயர பறந்தவளை
நூலை அறுத்து
பாதாளத்தில் தள்ளிவிட்டாய்
தனிமையிலே
பரிதவிக்கும் என் உள்ளம்
யாருக்கு புரிந்திடும்???
என்னுள்ளே யாவும்
 புதைந்து போகட்டும்

0 comments: