Tuesday, September 4, 2012

Share

அத்மாத்தமான உறவில்



நிலவிலும்
பிரகாசமான நீ
என் கையில்
தவழும் போது
குழந்தையாய் நீயும்
தாயாய் நானும் மாறும்
அத்மாத்தமான உறவில்
திளைக்கும் நம் 
காதல்.

0 comments: