Wednesday, October 3, 2012

Share

ஒற்றை வரியில்


வார்த்தை வர்ணங்களால் 
அலங்கரித்து
போலி அன்பு பூசி
பாசம் காட்டும்
பல இதயங்களும் உண்டு..
ஒற்றை வரியில்
உரிமையோடு
உறவு கொண்டாடும்
சில இதயங்களும் உண்டு

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படிப்பட்ட இதயங்கள் தாங்க வேண்டும்... என்றும் எப்பொழுதும் ஆறுதல் தரும்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தனபாலன்..