Tuesday, November 20, 2012

Share

மனம்



உன்னை எதிர்பார்த்து
காத்திருந்து-உன்
வரவின்றி தளர்ந்திட்ட நாட்கள்
இன்று நினைக்கையிலும்
மனதுள் ஏதோ ஒரு வித சோர்வு
இருந்தும் நீ என்னை தேடி
வருவாய் என் என் மனம்
திரும்ப திரும்ப எதிர்பார்க்கின்றது
பல முறை ஏமாற்றங்களை சந்தித்தும்...!

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கையே வாழ்க்கை...