Tuesday, January 22, 2013

Share

என் ஆயுள் வரை..!


“உன் அனுமதியின்றி
எனக்குள் உன்னை
இறுக பற்றி கொண்டேன்..!
ஒரு தலைக்காதலாய்
இன்று என் காதல்..!
என் மீது உனக்கும் காதலுண்டா?
ஆம் எனும் சாவியினை தந்துவிடு
அதற்காக காத்திருப்பேன் 
என் ஆயுள் வரை..!

-தோழி பிரஷா-