Tuesday, April 2, 2013

Share

இதயவீட்டில்


இதயவீட்டில்
இரக்கமற்றவர்கள்
குடியேற்றம்
கலகத்துடன்
சலணத்தையும்
நாளும் தந்து தான்
செல்கின்றது..!
இறைவா..!
இரக்கமற்றவர் மனதினிலே
ஈரத்தை கொடுத்திடு
ஒரு துளி 
அன்பென்றாலும் கசியட்டும்
அவர் தம் மனதிலிருந்து...!

தோழி பிரஷா
02.04.2013

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சொன்னது போல் நடக்கட்டும்...